திருவாசகம் – அச்சப்பத்து – பாடல் 10
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவம் சீற்று அஞ்சேன்
நீணிலா அணியிலானை நினைந்துரைந்துருகிநெக்கு
வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா.
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பதப்பொருள்:
கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன்
இயமானது கோபத்துக்கும் அஞ்ச மாட்டேன்
நீண்ட பிறையாகிய அணிகலத்தையுடைய சிவபெருமானை
ஒளி பொருந்திய கண்கள் உடைய சிவபெருமானை
நினைத்து பேரின்பத்தில் திளைதாதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.
#Thiruvasagam
#SivashankarJagadeesan
#திருவாசகம்
#சிவஷங்கர்ஜெகதீசன்

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.