ஆயிஷா – 2 லட்சமாவது பிரதி வெளியீட்டு விழா
ஒரு தமிழ் புத்தகம் 1000-10,000 பிரதிகள் தாண்டுவதே பெரிய சாதனை.
ஆயிஷா – 2 லட்சம் பிரதிகள் என்ற இலக்கை அடைந்திருப்பது மிகப் பெரிய சாதனை. அந்த கதையின் தாக்கம் அதன் ஆசிரியர் இரா. நடராசன் தன் பெயருக்கு முன் ஆயிஷா வை சேர்த்து அவருக்கான அடையாளமாக்கியது.
நேற்று நடந்த 5-Jan-2023(வியாழன்) விழாவில் ஆயிஷா இரா. நடராசன் அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
திரை இயக்குநர் சமுத்திரக்கனி, தோழர் ஜி ராமகிருஷ்ணன், சுட்டி கணேசன் அவர்கள் தோழர். நாகராஜன் என ஆயிஷா கதை அவர்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.



Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.