திரு. கருணாமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு
திரு. கருணாமூர்த்தி அவர்கள் நம் குழுவின் ஆழ்ந்த வாசிப்பாளர்களுள் ஒருவர், கவிஞர் மற்றும் ஓவியம் வரைவதிலும்
வல்லவர்.
#வாசிப்புப்போட்டி2021 இல் 395 புத்தகங்கள் படித்து பதிவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
அவருக்கு தர வேண்டிய ₹1000 மதிப்புள்ள புத்தகங்களை வழங்க நேற்று மாலை அவரைக் காண சென்றிருந்தேன். அவருடைய அனுபவங்கள், வாசிப்பு என பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.


Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.