திரு. கருணாமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு
திரு. கருணாமூர்த்தி அவர்கள் நம் குழுவின் ஆழ்ந்த வாசிப்பாளர்களுள் ஒருவர், கவிஞர் மற்றும் ஓவியம் வரைவதிலும்
வல்லவர்.
#வாசிப்புப்போட்டி2021 இல் 395 புத்தகங்கள் படித்து பதிவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
அவருக்கு தர வேண்டிய ₹1000 மதிப்புள்ள புத்தகங்களை வழங்க நேற்று மாலை அவரைக் காண சென்றிருந்தேன். அவருடைய அனுபவங்கள், வாசிப்பு என பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.

